Tuesday, February 05, 2013

நிழலாய் நீயெனக்கு...

கண்பேசும் மொழிக்காகவே 

வீழத் துடிக்கும் இதயம் !

மௌனமே பதிலாயினும்   

தொடரத் துடிக்கும் உதடுகள் !

கைகோர்க்கவே நினைக்கும் 

எனது காதல் கரங்கள் !

காலடிச் சுவடுகளையே

தேடித் தொடரும் பாதங்கள் !

நிலவாயினும் மலராயினும்

உன் நிழல் கண்டு  

வாழ போதுமடி நீயெனக்கு !...


காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...