Monday, September 18, 2017

விவசாயி...

வானம் பொய்த்து விட்டதால் 

இயற்கையிடம் ஏமாறுகிறான்

வியாபாறியாய் தோற்கிறான்

அரசியலால் வஞ்சிக்கப்படுகிறான்

ஆனால் எப்பொழுதும் 

மனிதனாய் 

வென்றே நிற்கிறான்


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...