முன்னோக்கிச் செல்லும் பயணங்களிலும்
பின்னோக்கியே செல்கிறது உன்னுடன்
உறவாடிய நிகழ்வுகளும் நினைவுகளும் !
செல்லும் பாதையெல்லாம் தேடிக்கொண்டு
இருக்கிறேன் என்னவளின் பிம்பங்களையும்
காலடிச் சுவடுகளையும் !
இதயம் என்னுளே பதிர்ந்திருந்தாலும்
உனக்காகவே துடித்துக் கொண்டிருக்கிறது !
இப்படிக்கு
ஒவ்வொரு முறையும் உன்
நினைவுகளையே கைகோர்த்து செல்லும்
நான்
No comments:
Post a Comment