Monday, September 24, 2018

மனதை நெருடியது...

தவறுகளுக்கும்

பாவங்களுக்கும் தண்டிக்ப் படுவோமெனில்

குறைகளோடும்

கவலைகலோடும் துன்பத்தோடும்

படைத்தவன் மட்டும்

துதிக்கப்படுபவனா?


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...