நேற்று மலர்ந்த ரோஜாக்கள் மெச்சிக்கொண்டன அதன் மென்மையைப் பற்றி… பாவம் மறந்து விட்டனவோ என்னவோ உனது உதடுகளை ! காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து நிற்கின்றன கர்வத்துடன்… பாவம் நீ என்றும் வாடா மலர் என்று அறியாமல் ! பறித்தது கூடத் தெரியாமல் எள்ளி நகையாடிக் கொண்டன… அதனைப் பறித்தது நீ என்பதால் !…
No comments:
Post a Comment