காதல் கொண்டிருந்தாலும்
பிப்ரவரி மட்டும் ஏனோ
குதூகலத்தையே தருகிறது
ஏன்னென்றால் அன்றாவது
உன்னுள் காதல் மலர்
பூக்காதா என்று !…
இந்தக் மாதத்தில் காற்று கூட
கணமாய் காதலை சுமந்தே செல்கிறது !
இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறேன்
காற்றின் சுமை இறக்கி
உன்காதல் சுமை சுமக்க !…
உனக்காக என்பதால் என்னவோ
சுமைகள் கூட சுகமாய் சுமக்கிறது !…
No comments:
Post a Comment