Monday, September 18, 2017

பெண்(எ)மழையாய்...

எதுகை மோனை தெரிந்த இலக்கணமே

கற்பனைக்கு அப்பாற்பட்ட கவிதையே

தூக்கம் தொலைத்தவளே

நீ என்னில் களவாடிய பொழுதுகள்தான் எத்தனை எத்தனை

தொலைத்தவன் புலம்மிக் கொண்டிருக்கிறான்

திருப்பி் வந்துவிடு

சோனை இல்லையெனின்

தூறலாவது தந்துவிட்டுப் போ


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...