Monday, September 18, 2017

கல்கியின் சோலைமலை இளவரசி பற்றி...

கதையைப் பற்றியோ கல்கியைப் பற்றியியோ விமர்சிக்க யாராலும் முடியாது என்பதை ஆணித்தரமாக நிருபித்துக் காட்டியுள்ளார். 

கதைக்கருவை களமாய் கையாண்டிருக்கிறார். கற்பனை வளத்தை வாரித் தெளித்திருக்கிறார் என்பதை விட கொட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 

சோலை மலையின் அழகையும் முருகனையும் அருளையும் ஆழமாய் சித்தரித்துள்ளார். சுதந்திர இந்தியாவிற்கு முன்னாள் இருந்து கதை ஆரம்பிக்கிறது. 

விடுதலைக் காற்றின் சுவாசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். 1942 ல் ஆரம்பிக்கிற கதையை பாண்டிய மன்னனோடு இணைத்த விதம் அருமை. உண்மையில் அவர் ஒரு ஆஸ்கார் நாயகனே. 

கதையை முடித்த இடம் அதனை விட ஆச்சரியத்துக் உள்ளானது.


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...