தொலைவில் கண்ட உனது உருவம் ! நாணத்தின் உச்சத்தில் பூமியின் தலைகோதும் உனது பாதங்கள் ! கண்களைச் சுண்டி இழுக்கும் நாட்டியப் பார்வை ! குரலுக்கு ஏற்ப நயம் பிடித்து ஆடும் வீணை விரல்கள் ! மரணத்தின் பிடியில் கூட பார்க்கத் துடிக்கும் வசீகரமான சிரிப்பு ! அனைத்தும் முதல் பார்வையின் அகலாத நினைவுகளாய் !…
No comments:
Post a Comment