Wednesday, May 15, 2013

ஒருமுறையேனும் உணர்வாயா

எப்படிப் புரிய வைப்பேன்

உருவம் நான் நிழல்  நீயென்று !

எப்படி உணர்த்துவேன் உனக்கு

வழித் தடங்களிலும் உன் பிம்பங்களையே 

தேடிக் அலைகிறேன் என்று !

எப்பொழுது புரிந்து கொள்வாய்

உடல் நான் உயிர் நீயென்று !

மறுக்காமல் கொடுத்து விடு

மரணத்தை மட்டும் உன் மடியில் !...

No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...