Wednesday, December 12, 2012

மார்கழிப் பூவே



அதிகாலைப்  பனி

நடுங்கும் குளிர்

நித்திரை நிலா

கலைந்த கேசங்கள்

கசங்கிய ஆடையில்

மயக்கும் மார்கழி மலராய்

என்னவள் !...

No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...