Monday, December 03, 2012

கால் கொலுசு


சுள்ளி பொறுக்க வந்தவளே

என்னை

சுண்டி இழுக்குதடி உன் கால் கொலுசும்

உன் விரல் பட்டு 


விறகாகவே காத்திருந்தேனோ

இந்தக் கள்ளிக்காட்டில்


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...