Monday, December 03, 2012

நான் விலகி நடக்கிறேன்

உன் காலடிச் சுவடுகளைக்

கூட தொடர மனமில்லையடி

ஏனென்றால்

உன் பாதம் பட்டு

பூரித்த மலர்களை

எங்கே நான் காயப்படுத்தி

விடுவேனோ

என்ற கவலையில்!…



No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...