என் வாழ்க்கைப் பயணத்தில்
விடிவெள்ளியாய் நீ வேண்டும் !
ஓடும் நதியிலும் என்னைத் தீண்டும்
கரையாய் நீ வேண்டும் !
கொடி என்றாலும் என்னை ஊண்றிப்
பிடிக்கும் ஆனி வேராய் நீ வேண்டும் !
கொட்டும் மழையிலும் உடன் நனையும்
தோழியாய் நீ வேண்டும் !
இடர்பாடுகளுக்குக் இடையில் இளைப்பார
என்றென்றும் நீ வேண்டும்
என் தோழியாய் !
No comments:
Post a Comment