நீ நாணி,குறுகி
தலை குனிந்து நெளியும்
போது கீழ் வானமும் சிவக்கிறது
வெட்கப்பட்டு!
ஒற்றையடி பாதையில்
கருப்பு சல்வாரில்
ஒற்றை ரோஜாவாய்
நீ செல்லும் போது
பாதையும் மெய் மறந்து
ரசிக்கிறது
செல்லும் திசை தெரியாமல் !
படைத்தவனையே
பதம் பார்க்க துடிக்கும்
பஞ்சலோக சிலையடி
நீ !…
இயற்கையையே
புரட்டி போட துடிக்கும்
எழில் மங்கை
நீ !…
இதில் நான் மட்டும்
எம்மாத்திரம் ! …
தலை குனிந்து நெளியும்
போது கீழ் வானமும் சிவக்கிறது
வெட்கப்பட்டு!
ஒற்றையடி பாதையில்
கருப்பு சல்வாரில்
ஒற்றை ரோஜாவாய்
நீ செல்லும் போது
பாதையும் மெய் மறந்து
ரசிக்கிறது
செல்லும் திசை தெரியாமல் !
படைத்தவனையே
பதம் பார்க்க துடிக்கும்
பஞ்சலோக சிலையடி
நீ !…
இயற்கையையே
புரட்டி போட துடிக்கும்
எழில் மங்கை
நீ !…
இதில் நான் மட்டும்
எம்மாத்திரம் ! …
No comments:
Post a Comment