Monday, December 03, 2012

உன்னால் !…

என்னுள்

வேதியியல் மாற்றங்களை

உணர வைத்தாய்யடி! 



ஒரு முறை பார்த்ததிற்கே

என் இதயத்தை

ஓர் ஆயிரம் முறை புரட்டி விட்டாய்யடி ! 


உறங்க நினைக்கும் விழிகளைகூட

கட்டுப்படுத்தி வைத்தாய்யடி!

இவை அனைத்தும் உன் முதல்

பார்வையால் !


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...