Monday, December 03, 2012

வெட்கம்

உன்னை நினைத்து

எழுத தொடக்கினேன்

கவிதையும் வர மறுக்கிறது ! 



எழுத்துக்களுக்கும்

வெட்கமாம்

வர்ணிக்கப் போவதும் இன்னொரு

கவிதை என்பதால் !…


1 comment:

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...