Monday, December 03, 2012

உணர்வுகள்

கடற்கரைகுத் தான் புரியும்

கடல் அலையின் பிரிவு !

காம்புகளுக்குத் தான்

புரியும் மலரின் வாட்டம் !

நட்சத்திரங்களுக்குத் தான்

வலிக்கும் நிலவின் பிரிவு !

என்னவளே…

உனக்கு மட்டும் தான்

தெரியும் என் காதலின்

வலிகளும் அதன் ரணங்களும்

பின்பு ஏனடி அதை மட்டும்

உணர மறுக்கின்றாய் !





No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...