Monday, December 03, 2012

திருமணம்

காலைப் பொழுதில் கதிரவன் கண் சிமிட்ட

பஞ்ச பூதங்களே பந்தத்திற்கு சாட்சியாக

மணப்பந்தலிட்டு மங்கல வாத்தியம் முழங்க

உற்றாறும் உறவினரும் மலர்த் தூவி வாழ்த்த

பாசத்தையும் நேசத்தையும் நாண் மங்களமாக்கி

நாற்பண்புகளையே இயற்பண்புகளாய் கொண்ட

காப்பியத் தலைவிக்கு, காவியத் தலைவன்

சூடும் அழகிய தருணம் இந்தத்திருமணம்



No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...