காலைப் பொழுதில் கதிரவன் கண் சிமிட்ட
பஞ்ச பூதங்களே பந்தத்திற்கு சாட்சியாக
மணப்பந்தலிட்டு மங்கல வாத்தியம் முழங்க
உற்றாறும் உறவினரும் மலர்த் தூவி வாழ்த்த
பாசத்தையும் நேசத்தையும் நாண் மங்களமாக்கி
நாற்பண்புகளையே இயற்பண்புகளாய் கொண்ட
காப்பியத் தலைவிக்கு, காவியத் தலைவன்
சூடும் அழகிய தருணம் இந்தத்திருமணம்
No comments:
Post a Comment