Monday, December 03, 2012

நினைத்தாலே இனிக்கும்


உறைந்த நிலா

உலராத மேகங்கள்

உறவாடிய நேரங்கள்

கரைந்த மணித்துளிகள்

களவாடிய இதயங்கள்

கட்டுண்ட எண்ணங்கள்

ஓடிய வருடங்கள்

வாடாத நினைவுகள்

எல்லாம் ஒரு

கானல் நீராய் ! …

No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...