நீ பூமியில் பிறந்ததால் என்னவோ
தன்னிலை மறந்தே சுற்றுகிறது பூமியும் !
தன்னிலை மறந்தே சுற்றுகிறது பூமியும் !
நீ பறந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ
வலை வீசியே காத்திருக்கிறது வானமும் !
நீ உன்னை ரசிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ
உன்னைப் பிரதிபலித்தே செல்கிறது நிலவும் !
உனது காலடிச் சுவடுகளையாவது பதிக்க
துடிதுடித்துக் கிடக்கிறது பாதையும் !
வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவளே !
என் வாழ்நாள் முடியும் வரை மட்டும்
என்னோடு இருந்து விடு என் மானசிக காதலியாய் !…
No comments:
Post a Comment